Tuesday, May 15, 2007

கண்ணுக்கு மைஅழகு

கண்ணுக்கு மைஅழகு, கவிதைக்கு பொயழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு
(கண்ணுக்கு மைஅழகு)

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு
அலை மீண்டும் போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமைகொட்டும் விண்மீன் கள் இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எபோதும் நான் அழகு
(கண்ணுக்கு மைஅழகு)

ஆனந்த மஞ்cஅத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு
(கண்ணுக்கு மைஅழகு)

0 comments: