Wednesday, September 8, 2010

யாரது...யாரது யாரது...

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : யாரது...யாரது யாரது...

படம்: காவலன்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கார்த்திக்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

யாரது...யாரது யாரது...
யார் யாரது
சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது
யாரது...யாரது யாரது...யார் யாரது

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது...யாரது யாரது...யார் யாரது

உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்

யாரது...யாரது யாரது...யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது


ஐயய்யோ நெஞ்சு அலையுதடி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : ஐயய்யோ நெஞ்சு அலையுதடி

படம்: ஆடுகளம்

இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், SPB சரண், பிரஷாந்தினி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே

(ஐயய்யோ..)

உன்னத் தொடும் அணல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனச..

திருவிழா கடைகளைப்போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நிலா ஒளிருதடி

மழைச்சாரல் விழும் வேல
மண் வாசம் மன வீச
ஒம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்

கொழைகிற அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
இருட்டுல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

பாதைக்கத்தி என்னை ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறப்போதும்
யாரோடும் சேரலதான்

(ஐயய்யோ..)


நீல வானம் நீயும் நானும்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : நீல வானம் நீயும் நானும்

படம்: மன்மதன் அம்பு

இசை: தேவிஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம் Blue Sky
நீயும் நானும் You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்........


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : யாத்தே யாத்தே யாத்தே

படம்: ஆடுகளம்

இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: GV பிரகாஷ்


(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
(யாத்தே.....)
மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால

அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே நானே

(யாத்தே.....)


உயர தட்ட மரமாலே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் சுத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
நிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்

(யாத்தே.....)


அடி நெஞ்சின் நிலாவே தேணை அள்ளி ஊத்துற
கண்ணில் ஏதும் இல்லாமலே
உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய்

(யாத்தே.....




நீயும் நானும் வானும் மண்ணும்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : நீயும் நானும்

படம்:மைனா

இசை: இமான்

பாடியவர்கள்:Benny Dayal, Shreya Ghoshal

வரிகள்:ஏக்நாத்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கிடைக்கும் புள்ள

நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளி தருவேன்
ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலை இல்லே
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ளே
பறவைகள் பறந்திட சொல்லி தர தேவை இல்லே

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமையா
வீசும் காதும்
கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ளே

நாம நெனைச்சது நடந்துச்சி நல்ல படி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவேன்
நாம கேட்டதும் கிடைசிட்ட வாழ்கைய தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
ஆசை கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளை கூட்டும்
அட ஒன்னும் இல்லே
வாழ்க்கை கஷ்டம் இல்லே
அத நெனைச்சாலே போதும் புள்ளே

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ளே

தெரு கோடியில் கெடந்த வாழ்க்கையும் தான்
இப்போ கோடியில் பொரளுதடா
இந்த பூமிய கூட கையில் சுத்தும்
அந்த ரகசியம் தெரிஞ்சதடா
காதல் தானே மாற்றம்
நம்ம உயர தூக்கி மாட்டும்
அட சொன்னா கேளு
வாழ்கை சுத்தும் பூவு
உன்ன கொண்டாடி போகும் புள்ளே

மயங்குறேன்டி மயங்குறேன்டி..

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : மயங்குறேன்டி.... மயங்குறேன்டி...

படம்: அய்யனார்

இசை: தமன்

பாடியவர்கள்:நவீன்

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


மயங்குறேன்டி.... மயங்குறேன்டி...
மயங்குறேன்டி மயங்குறேன்டி..
மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேன்
தனிமையில் புத்திக்கெட்டு ஏங்குறேன் டி..
நொறுங்குறேன் டி நொறுங்குறேன் டி
கனவுக்குள்ல சிக்கிக்கிட்டு நொறுங்குறேன் டி
ஏங்குறேன் டி ஏங்குறேன் டி
தனிமையில புத்திக்கெட்டு ஏங்குறேண்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன் டி
உன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப்போனேன் டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப் போனேன் டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உன்னைத்தேடி வந்தேன் டி
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் டி வாயேன் டி
ஆடி ஆடி தேடித் தேடி தவிக்கிறேன் வாயேன் டி
தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி


(ஆத்தாடி..)

தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேன் டி மயங்குறேன் டி
மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள
தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தெனம் நடக்கையில் என் நிழல்
உந்தன் பின்னால்தானே ஓடுதடி
விரும்புறேன் டி விரும்புறேன் டி
உன்னால் என்னை விரும்புறேன் டி
விரும்புறேன் டி விரும்புறேன் டி
உந்தன் வழித்திரும்புறேன் டி

ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கெனப் பிறந்தவள் நீ தான் டி

(ஆத்தாடி..)

Tuesday, June 8, 2010

யார் இந்த பெண்தான் என்று


(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : யாரிந்த பெண்தான் என்று

படம்:பாஸ் என்ற பாஸ்கரன்

இசை:யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்:ஹரிசரண்

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாலோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாலோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தால்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால்
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே



என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால்தீண்டும் கொழுசில் என்னோட மனச
சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன்
கன்னத்தை உறசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...


நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பால்
நான் பார்த்தல் மறைப்பால்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பால்
பெண் நெஞ்சம் புதி அதை எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிபதே இல்லை
மனம் நொந்த பிறகே
முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலி
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே


இவன் பேரை சொல்லும் போது- எந்திரன்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் :அரிமா அரிமா

படம்: எந்திரன்

பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்

இசை: AR ரஹ்மான்

வரிகள்: வைரமுத்து

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகாழ்கே
இந்தஎந்திரன்
என்பவன் படைப்பில் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு

(அரிமா..)(இவன் பேரைச்..)

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
நாட்சகன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
நான் மனிதன் அல்ல
அக்ரினையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்
எந்திரா எந்திரா..

எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..

(அரிமா..)(இவன் பேரைச்..)

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே
வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்

(இவன் பேரைச்..)(அரிமா..)

எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..


ஆறுயிரே ஆறுயிரே அன்பே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : ஆறுயிரே ஆறுயிரே அன்பே

படம்: மதராசப்பட்டிணம்

இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

ஆறுயிரே ஆறுயிரே அன்பே உன்
அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
எண்ணி பிரிகிறேன்

(ஆறுயிரே..)

விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் வருவேனோ
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே
உனக்குமள் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னில் உறைகிறேன்

(ஆறுயிரே..)

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : விழியை விழியை நீ பூக்க

படம்: ஆரியான்

இசை:விக்ரம் வர்மா

பாடியவர்கள்:சின்மயி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
இமைகள் உரங்காமல்
கனவோடு சண்டை இடுதே
கவிதை வேரல்ல உன் பேர்
சொல்ல தேன் பாய்கின்றதே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

மாறினேன் மாறினேன் முழுவதும் மாறினேன் தோழனே
இதுவரை யாருமே உனைபோல் பழகியதே இல்லை
பூவிலே வாசனை வருவது காதலால்தானடா
சூடுகிறேன் நான் உன்னையே நெஞ்சில்
அநியாய ஆசை துளிர
ஓயாது துயரங்கள் என்னிலே
உனை நான் கொல்வேன் பேரன்பிலே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

யாரிடம் கூறுவேன் எனதுயில் நீ எனும் சேதியை
உதடுகள் பேசிடும் வேளையில்
தொலைந்திடுதே மொழிகள்
தேவதை போல நான் மிதந்திட காரணம் நீயடா
தேடுகிறேன் நான் என்னையே உன்னில்
புகை போல காதல் நுழைய
நீங்காமல் நிலை கொள்ளும் சிக்கலே
கலகம் செய்தாய் என் மூச்சிலே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

சின்ன சின்ன தூரல் வந்து

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
படம் :களவாணி
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்தரா, மதுமிதா,மான்சி
இசை : S.S. குமரன்
பாடல் :சின்ன சின்ன தூரல் வந்து


(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


ஒருமுறை இருமுறை பலமுறை
கேட்டபின் இதயத்தின்
கிளையினில் பூத்தாளே

அடி முதல் நுனிவரை அவளது
நினைவுகள் ஆஹா அழகாய்
தொலைந்தேனே

டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா
டம்ம டும்மா டம்மடா டும்மா
டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா
டம்ம டும்மா ஹோய்...

சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடா........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பம் என்று
சொல்லிக்குடுடா

மேகம் போலே நான்
மேலே பறந்தேன்
வானம்கீழே நான்
உள்ளே நுளைந்தேன்
காதல்தீண்டி நான்உன்னை பார்த்தேன்
நாணம் தாண்டிஉன் கண்ணை பார்த்தேன்


சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடி........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பம் என்று
சொல்லிக்குடுடி

கொலுசுக்குள் வந்துவிடவா?
நடக்கயில் சப்தமிடவா
உன்பாதம் தீண்டி கிடப்பேனே உயிரே

கம்மலிலே தொங்கிவிடவா
அங்கேயே தங்கிவிடவா
உன் கன்னம் தீண்டி
கிடப்பேனே கிளியே

குரும்பாலே ஜெயித்தானே
களவாடி கவித்தானே
கனவாலே என்னை கொல்கின்றான்
கண்ணாலே இழுத்தானே
குரும்பாட்டை பிடித்தானே
அய்யய்யோ என்னை கொல்கின்றான்

சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடி........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பம் என்று
சொல்லிக்குடுடி

மேகம் போலே நான்
மேலே பறந்தேன்
வானம்கீழே நான்
உள்ளே நுளைந்தேன்

சின்ன சின்ன தூரல் வந்து
நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்
மாயம்-மாயம் என்னஎன்ன
சொல்லிபுடுடி........
கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பம் என்று
சொல்லிக்குடுடி

டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா
டம்ம டும்மா டம்மடா டும்மா
டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா
டம்ம டும்மா ஹோய்...