Wednesday, April 27, 2011

விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச

படம்:எங்கேயும் காதல்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: ஆலாப் ராஜு

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : நெஞ்சில் நெஞ்சில் இதோ

படம்:எங்கேயும் காதல்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்:ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் எதுவும் இசையில் எதுவும் இனிமையடி


வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயபுதரில் சிதறி சிதறி வழிவது ஏன்
உதிரும் துளியில் உதிரம் முழுதும் உதிர்வது ஏன்
உருகாதே உயிரே விலகாதே மனதே


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

பசை ஊரும் இதழ் , பசி ஏறும் விரலும்

உயிரின் இடையில் மயிரின் இழையும் தூரமது

ஒரு வெள்ளை திரையை உன் இதயம் திறந்தாய்
சிறுக சிறுக இறகை திருடும் தாரிகையே

விடியும் வரையில் எழுதும் எதுவும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ


நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்