Tuesday, June 8, 2010

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : விழியை விழியை நீ பூக்க

படம்: ஆரியான்

இசை:விக்ரம் வர்மா

பாடியவர்கள்:சின்மயி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
இமைகள் உரங்காமல்
கனவோடு சண்டை இடுதே
கவிதை வேரல்ல உன் பேர்
சொல்ல தேன் பாய்கின்றதே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

மாறினேன் மாறினேன் முழுவதும் மாறினேன் தோழனே
இதுவரை யாருமே உனைபோல் பழகியதே இல்லை
பூவிலே வாசனை வருவது காதலால்தானடா
சூடுகிறேன் நான் உன்னையே நெஞ்சில்
அநியாய ஆசை துளிர
ஓயாது துயரங்கள் என்னிலே
உனை நான் கொல்வேன் பேரன்பிலே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

யாரிடம் கூறுவேன் எனதுயில் நீ எனும் சேதியை
உதடுகள் பேசிடும் வேளையில்
தொலைந்திடுதே மொழிகள்
தேவதை போல நான் மிதந்திட காரணம் நீயடா
தேடுகிறேன் நான் என்னையே உன்னில்
புகை போல காதல் நுழைய
நீங்காமல் நிலை கொள்ளும் சிக்கலே
கலகம் செய்தாய் என் மூச்சிலே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

0 comments: