பெ: கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே 
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ 
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை 
குழு: தந்தை இல்லை தாயும் இல்லை 
தெய்வமன்றி யாரும் இல்லை 
(கடவுள் 
பெ: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை 
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை 
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா 
குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும்
 இறைவா என் இறைவா 
பெ: ஜீவன் யாரும் ஒன்று 
இங்கு யாரும் சொந்தமே 
குழு: ஜீவன் யாரும் ஒன்று 
இங்கு யாரும் சொந்தமே 
பெ: இது தான் இயற்கை 
தந்த பாசபந்தமே 
(கடவுள்
 
பெ: கண்ணிழந்த பிள்ளை 
ஆனால் உன்னை 
கண்ணீருக்கும் பேர்கள் 
கண்டது இல்லை 
ஊருக்கொரு வானம் இல்லையே 
இறைவா உன் படைப்பில் 
குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே 
அது போல் உயிர் பிறப்பில் 
பெ: உண்ணும் உணவும் நீரும்
 தினம் தந்த தெய்வமே 
குழு: உண்ணும் உணவும் நீரும்
 தினம் தந்த தெய்வமே 
பெ: என்றும் உனக்கே நாம் நன்றி சொல்லுவோம்
 (கடவுள்
2 comments:
அருமை. அருமை.
6383391781
Post a Comment