Thursday, May 10, 2007

யமுனை ஆற்றிலே

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட..
இளையகன்னியின் இமை இமைத்திடத கண்
அங்கும் இங்கும் தேட....
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லயோ...
பாவம் ராதா...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட

2 comments:

REZA said...

Dear frnd,Romba arpudhamaana varikal.ungal pakkam arumaiyaaka irukkiradhu.Vaalthukkal

Unknown said...

வாவ் செம்மையான குரல் செம்ம மியூசிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்