Friday, May 11, 2007

ஒன்ன நெனச்சேன்

ஒன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

ஒன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம்போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

ஒன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக் காலம் உப்பு விக்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்கப் போனேன்
தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத் தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைத்தேன் உனக்கு
நான்தான்....

ஒன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

கண்ணிரண்டில் நான் தான் காதலெனும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்டவிதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடியிருப்போம் தங்கமே ஞானத் தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத் தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைத்தேன் உனக்கு
நான்தான்....

ஒன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம்போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

ஒன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

என்ன நெனச்சேன்........
நானும் சிரிச்சேன்..........
தங்கமே ஞா...னத் தங்...கமே

0 comments: