Friday, May 11, 2007

சாமிகிட்டச் சொல்லி

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத் துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
வந்த துணையே வந்து அணையே
அந்தமுள்ள சந்திரனைச் சொந்தம் கொண்ட சுந்தரியே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத் துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளில் சுகம்தானிது போலே வாழும் வழி கேட்டேன்
வண்ணக் கனவே வட்ட நிலவே
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத் துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே

சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

0 comments: