Wednesday, May 16, 2007

நான் தேடும் செவ்வந்திப்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2)

(நான் தேடும்)

பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே
பொன் மானே உன் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி...அ அ அ
பெண் மலரோடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

(நான் தேடும்)

???
என் தேவா...அ அ அ
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை

(நான் தேடும்)

0 comments: