Wednesday, May 16, 2007

மேகமாய் வந்து போகிறேன்

மேகமாய் வந்து போகிறேன்
மேகமாய் வந்து போகிறேன்
வென்னிலா உன்னை தேடினேன் (2)
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னைச் சேர்வது
என் அன்பே... என் அன்பே....

(மேகமாய்....)

உறங்காமலே உளரல் வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா? இல்லை அறிவானதா?
காதல் சுகமானதா? இல்லை சுமையானதா?
என் அன்பே.... என் அன்பே...

(மேகமாய்....)

நீ வந்ததும் மழை வந்ததும் நெஞ்சிக்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் என்கெங்கும் பூவாசம்
என் காதல் நிலா என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும்
என் அன்பே.... என் அன்பே...

(மேகமாய்....)

0 comments: