Wednesday, June 6, 2007

மண்ணிலே மண்ணிலே

மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..
காதில் கேட்க்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிவாசை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேரசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழைநீரே எழுதும் காதல் அழியாதே,,,,

ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா

மண்ணிலே மண்ணிலே வந்து
உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..
பூ சிதரிடும் மேகம்
பொன்வானவில் வரைகிரதோ
ஏழ் நிரங்களினால்
நமக்கொருமாலை செய்கிரதோ
வாந்தாரகை எல்லாம்
நீர் பூக்களின் தோரணமோ
வாந்தேவதைகள் கூரும் அட்சதயோ
இத்தனை மழையிலும்
இந்த நாணம் கரையவில்லை
கண்ணினால் நனையலாம்
கற்ப்பு நனைவதில்லை
அடி மனிதனை விடவும்
மழை துளி உயர்ந்தது
இதுவரை புரியவில்லை

ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா

நான் காதலை சொல்ல என்
வாய்மொழி துணையில்லையே
கண்வார்த்தைகளால் மழைதுளி
என்மனம் சொல்லியதே
உன் கோபுர அழகை
உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழைதுளி
அம்பலம் ஆக்கியதே
மழைவிழும் பொழுதெல்லாம்
என்னை வந்து சேர்வாயா
காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
அடிமலர்களில் மழை விழும்
வேர்களில் வெயில்விளும் அதிசயம் அறிவாயா

ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா

மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..
காதில் கேட்க்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிவாசை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேரசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழைநீரே எழுதும் காதல் அழியாதே,,,,


0 comments: