Friday, March 16, 2007

ஒரு மாலை இளவெயில்

sm01: ரோ ரோ..சம்மோ வே..
சுவே...சுவ..ஜக் ஜக் ஜ ஜக்
ரோ ரோ..
சுவே.. அமரோகோ ஓ ..ஆ ..ஓ ..ஓ..ஓ
.. நா... நா.. நா நா.. ந நனா
.. நா... நா.. நா நா.. ந நனா
... நா... நா.. நா நா.. ந நனா
துறுக்கு.. துறுக்கு......துறுறூ...

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...

சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே...

அவள் அள்ளி விட்ட பொய்கள்
... நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம்....... சிரிப்போடு .........
...கேட்டு கொண்டே நின்றேன்...
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் ...கண்டேனே.!!

[...கண்டேனே.. ...கண்டேனே......]

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....


[ இசை..]

பார்த்து பழகிய
.. நான்கு தினங்களில் ....
.. நடை ... உடை பாவணை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில்.. துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்

கூச்சம் கொண்ட தென்றலா..
இவள் ஆயுள் நீண்ட மின்னலா.
உனக்கேற்ற ஆளாக..
... என்னை மாற்றி கொண்டெனே

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....


[.. நா நா ..]

பேசும் அழகினை
கேட்டு ரசித்திட..
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை
பார்த்து ரசித்திட..
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே

பனியில் சென்றால் உன் முகம்..
என் மேலே நீராய் இறங்கும்..
ஓ ...தலை சாய்த்து பார்த்தேனே..
தடுமாறி போனேனெ. ..

[லா லா.... ]

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....


அவள் அள்ளி விட்ட பொய்கள்
... நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம்....... சிரிப்போடு .........
...கேட்டு கொண்டே நின்றேன்...
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் ...கண்டேனே.!!


0 comments: