Thursday, March 15, 2007

மயிலிறகே... மயிலிறகே

மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...

மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...


பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே...


உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து


காதல்தான் கல் எழுத்து அன்பே...


மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல


பெண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...


(இசை)


பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை
ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்...
பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..
ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல்
பெண் : மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....
ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே....


(இசை..)


பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்... கவி ஆர்த்திட நீ வருவாய்.......
. ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா........?
பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு
ஆண் : ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கைலு
மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....
பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே...


மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல


ஆண் : வருடுகிறாய்... மெல்ல


பெண் : வருடுகிறாய் மெல்ல..


. ஆண் : வருடுகிறாய்....மெல்ல


பெண் : வருடுகிறாய் மெல்ல...



0 comments: