பாடல் : பொட்ட காட்டில் பூவாசம்
படம் : பரியேரும் பெருமாள்
வரிகள் : விவேக்
இசை : சந்தோஷ் நாராயண்ன்
பாடியவர் : யோகி சங்கர் , பரீதா
+++++++++88888888888888+++++++++++
பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்
பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்
ரெக்கை வெச்சான்
வானத்தை அள்ள
கத்தி நின்னேன் கரணம் இல்ல..ஆ…
ஓரம் நிக்க தேவை இல்ல
ஓட பக்கம் புல் காஞ்சதில்ல
ஓசை இப்போ எருது
காத்தில் மெல்ல ஆ…
இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல
பத்திரமா பாக்கணும்
நீதான் இவளை
பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம் (2)
ஆசை வெச்சேன்
பாத்துக்கணும் உள்ள
வேற முகம் கை வசம் இல்ல
பத்து மனம் நிக்கவில்லை
மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை
வேளை வந்தா
தானா அகப்படும் தவளை
இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல
பத்திரமா பாக்கணும்
நீதான் இவளை
பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம் (2)
நின்ன மழை கூர ஒட்டி
ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்
வீடு வந்து சேர்ந்த பின்னும்
என் நினைப்பில் தூவி வச்சான்
பஞ்சாரத்த தூக்குநாளும்
ரெண்டு நொடி கோழி நிக்கும்
என் மனச மாத்துனாலும்
நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்
சொல்ல வந்த வார்த்தை இப்போ
தொண்ட குழி தாண்டவில்லை
மாயா திரை போட்டு என்னை
உள்ள அடிச்சான்
ரெக்கை வெச்சான்
வானத்தை அள்ள
கத்தி நின்னேன் கரணம் இல்ல ஆ….
இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல
பத்திரமா பாக்கணும்
நீதான் இவளை
பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்
ஆ…..ஆ….ஆ…..ஆ……
பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்
ஆ…..ஆ…..ஆ…..
மாயா திரை போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான்
மாயா திரை போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான் (2)
ஆ…..ஆ….ஆ…..ஆ……
ம்ம்….ம்….ஓ…ஓ….
0 comments:
Post a Comment