Thursday, November 8, 2007

உனக்காகதானே

பரபர பரபர பரபர பரபர பரபர பரபர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட தொட பல வண்ணமாச்சி
இதுஒரு இது ஒரு ஒரு கண்ணாமூச்சி
இதயத்தினால் வானிலை அது மாறிபோச்சு...

உனக்காகதானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே..
உன்னோடு நானும் வருவேன்

ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

உனக்காகதானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே..
உன்னோடு நானும் வருவேன்

ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

வான்பார்த்த பூமி காய்ந்தாலுமே
வரப்பென்றும் அழியாதடி
தான்பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி
மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம்
உன்வியர்வை தரும் வாசம் வரும்மல்லவா
உன்னினைவில் நான் உரங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வரம்மல்லவா

ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

நாமிருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நாமெடுத்த நிழல்படம் அழிந்தாலுமே
நிஜமென்றும் அழியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா
நீயின்றி என் வாழ்கை விழுதல்லவா..

ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

உனக்காகதானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே..
உன்னோடு நானும் வருவேன்
ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

0 comments: