Friday, November 2, 2007

கண்ணதாசா கண்ணதாசா

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
என் விழியோரமாய் மை எடுப்பாயட........
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிரேன்..
இதழ் சொல்லமலே நான் உன்னை காதலிக்கிரேன்..
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்...
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன் ...
நான் உன்னை காதலிக்கிரேன்..
மனிதர்கள் உருகும் நேரத்தில் தேவதயாயிருந்தேன்
நான் உன்னை காதலிக்கிரேன்
உன்னை காத்லிக்கிரேன்.....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...
எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...
மனதாலே உன்க்கு மாலை மற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டேன்
நான் இங்கு காத்திருக்கிரேன்
காலங்களை மறந்து அசையாத சிலையாக அவன்மேல்
நான் இங்கு காத்திருக்கிரேன்..இங்கு காத்திருக்கிரேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
என் விழியோரமாய் மை எடுப்பாயட........
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

0 comments: