Saturday, October 13, 2007

ஏதேதோ எண்ணங்கள்

ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுதே..
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்குதே..
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..
புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர்வரை தெளிந்தது பார்..

ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுதே
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்ததே....

பழகியருசியே பழகியபசியே உயிரில் உன் வாசம்..
நெருங்கிய கனவே நொருங்கிய கனவே
உதட்டில் உன் சுவாசம்..
வேரில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே...
காலில்ல காற்றுதான் என்னை தேடி தடவியதே..
சிரகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே..
நகமில்ல இரவுகள் என்னை மட்டும் கீரியதே..
முதல்முறை தெரிந்தது முதல்முறை புரிந்த்து
முதல்முறை பிறந்தது தனிஉணர்வு..
இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்
இது ஒரு அவசியம் புது உறவு
கவனித்து நடந்தேன் கவனித்து நடந்தேன்
உனக்குள் விழுந்திடவே
இமைகளை பிளந்தேன் இமைகளை
திறந்தேன் உடனே பறந்திடவே
யார்யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே
நீ வந்து போகயில் கண்கள் அகலம் ஆயிடுதே
திரும்பமல் போனால் பாதி ஜீவன் போயிடுமே
விரும்பாமல் போனால் மொத்த ஜீவனும் சாய்ந்திடுமே.

அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..

ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே..

0 comments: