Wednesday, October 10, 2007

ஓ இந்த காதல்

ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...(2)
ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ...

காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்ஜும் நூல்கந்தா..
காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதய்க்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்ஜம்தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ
உனைக்கண்டு தேயுது தொண்டை திணருதடி

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...

பிரம்ம என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னனே...
காதல் இல்லமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ .....
நெஞ்ஜோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ .....
நஞ்ஜென்றால் ஒரு முறை கொல்லுமடி..
உன் நினைவுகளோ பல முறை கொல்லுதடீ.....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...

0 comments: