Thursday, September 6, 2007

ஒல்லிகுச்சி ஒடம்புகாரி

ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி

எனக்காச்சு மச்சினிச்சு ஒனக்கச்சு
வேணம் இனி வாய் பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்....
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்
பிச்சு பிச்சு தின்னுக்கலாம்..
பழுத்தாச்சு நெஞ்ஜம் பழம் பழுத்தாச்சு
அணில்கிட்ட கொடுத்தாச்சு
அணில் இப்பம் துள்ளி குதிக்கலாம்
அப்பப்பம் பல்லும் பதிக்கலாம்
பசியயும் தூண்டிவிட்டு
பந்திக்கும் வர சொல்லிட்டு
இலைகளை முடி ஓடுரியே
பசிவந்தா கலங்குவ
நீ பாத்திரத்த முழுங்குவ
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி

தடுக்கதே மூடு வந்தா கெடுக்கதே
மஞ்ஜ பூவ மரைக்காதே
தாகம் தான் சும்மா அடங்குமா
தண்ணிக்குள் பந்து ஒரங்குமா
கொஞ்ஜம் கொஞ்ஜம் விட்டு கொடு
குங்குமத்த தொட்டு கொடு
நெருங்காதே பொன்னான்க்கண்ணி வருக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிரா
முத்ததில் மச்சம் பதிக்கிர...
காதலின் சேட்டையடி
கட்டில் மேல் வேட்டையடி
காயங்களும் இங்கே இன்பமடீ....
கட்டிலுக்கு கெட்ட பையன்
நீ ரெட்ட சுழிஉள்ள பையன்
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
நீ சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஏங் காதில் சொல்லிச்சு மானே....

ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி

0 comments: