Monday, January 21, 2008

எந்தன் வானமும்

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே

நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே
உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால்
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்
என் பெயரைதான் யாரும் கேட்டல்
உன்பெர் சொல்கிரேன்
ஒரே ஒரு உடலில் இருஇதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

Wednesday, January 9, 2008

சரியா இது தவறா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா


ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வளி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையை
தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா

ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெளுகினிலே அதை படைத்துவிட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தெடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்து
தொட தொட வந்தால் தொடுவானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா காதல் தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா இது தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா,,,,,,,,,,,

Saturday, January 5, 2008

ஒற்றைக்கண்ணால

ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி
ஒறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி
ஒறங்கவில்ல என் மனசு
புரியலையே புரியலையே
நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே
இது காதல் தான்னு தெரியலயே
புரியாத பொண்ணப் பாத்தா
புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே

(ஒற்றைக் கண்ணாலே)



சாலையோரப் பூக்கள் எல்லாம்
உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி
உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது
அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள்
மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள்
விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால்
தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே

(ஒற்றைக் கண்ணாலே)

கோடைக்காலச் சாரல் ஒன்று
என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட
பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம்
எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை
என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள்
நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள்
நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே

(ஒற்றைக் கண்ணாலே)

எங்கே உன் பூமுகம்

எங்கே உன் பூமுகம் எங்கே உன் நியாபகம்
கண்ணே உன் தரிசனம்
எந்தனாளிலும் எதிரி போலாகும்

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில்
நீ என் உயிரை திருடினாய்

கண் காது நாசியாவிலும்
கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து
கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே

கருப்பான விடியல் கிடையாது
சிவப்பான நதிகள் கிடையாது
திதைத்தாலும் தேங்கிபோகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது
எடுக்காமல் புதயல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது
உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஸ்பத்தில் தேன் சொட்டாது
இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே

உதட்டோர சுழியில் தொலைந்தேனா
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு
அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைதேனா
தொலைந்தாயே நீ என்னோடு
அதனால் தொலைந்தேனா
வண்ணங்கள் வண்ணங்கள்
இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிரமெல்லாம் அதானால்தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால்தானா
எதனாலே காதல் பிச்சை கேட்க்கும் பக்தன் நானா

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருடினாய்

கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................


நீ என் தோழியா

நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்

நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
என் உயிரை எத்தனை முறை
வென்றாலும் எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்
ஆனால் என்னை உடனே
உன் தான் உயிரில் காதலியாய்
மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா

கையும் காலும் ஓடாது
கண் இமையும் ஆடாது
கண்ணி நெஞ்சம் தூங்காது
பஞ்சு மெத்தை கேட்காது
பையா பையா காதல் நீதான்
சொல்லாமல் இதயத்தை எடுத்து நீட்டு நீ
சொல்லுற எந்தன் காட்டுல
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ
எழுதுகிறேன் காதல் உயிலை நானே
கத்தி இன்றி ரத்தம் இன்றி பிச்சி தர்ரேன் இதயத்த
காதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா

சொன்ன பேச்சை கேட்காது
அப்பா மூஞ்ச பார்க்காது
அம்மா கூட பேசாது
நேரம் காலம் தெரியாது
பொண்ணுக்குத்தான் காதல் மட்டும் வந்தாலே
உன்னை விட மோசம் நானடி
ஊரு பேரு மறந்து போச்சுடி
மூளை கூட கயந்து போச்சுடி
எனக்குள்ளே நீ வந்ததாலே விடு விடு
காதலிக்க மூளையெல்லாம் எதுக்குடா
போடி உன்னை காதலிக்க
மூளை ஒன்னும் வேண்டாமடி
எனக்கு இது வேணும்டா
இன்னமும் வேணும்டா தேவுடா
(நீ என் தோழியா..)

உன்னருகில் வருகையில்

உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன் பெயரைக் கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே
உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருது இன்று
எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சைக் கேட்கிறேன் பதி சொல்லிடவில்லை

உன் கண்கள் மீது ஒரு பூட்டு
வைத்துப் பூட்டும்போதும்
உன் இதயம் தாண்டி
வெளியே வருமே பெண்ணே
நீ பயணம் போகும் பாதை
வேண்டாமென்று சொல்லும்போதும்
உன் கால்கள் வருமே
வருவதை தடுத்திட முடியாது

என்னுடல் என் மனம் என் குணம் எல்லாம்
இன்று புதிதாக உருமாறும்
நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம்
காதில் நுழையாமல் வெளியேறும்
இது அன்பால் விரைகிற அவஸ்தைகளா
இல்லை உன் மேல் வருகிற ஆசைகளா
இதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை
உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேன்
இது என்ன இது என்ன புது மயக்கம்
இரவோடும் பகலோடும் என்னை எரிக்க

கனவினில் தினம் தினம் பூத்திடும் பூக்களை
கைகளில் பறித்திட ஒளிந்திடுமா
எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள்
சொன்னால் அது புரிந்திடுமா
கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம்
இரண்டையும் அறிந்திட முடிந்திடுமா
இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும்
இன்றே மெல்ல மீறிடுமா
உன் கண்கள் பார்க்கும் திசையோடு
காரணமின்றி தெரிகின்றேன்
உந்தன் பார்வை எந்தன் மீது விழ
ஏனோ நானும் காத்திருப்பேன்
வெளியே சொன்ன ரகசியமாய்
என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் என்னைக் காட்டி விடும்

எப்ப நீ என்னை

எப்ப நீ என்னைப் பாப்ப
எப்ப என் பேச்சைக் கேப்ப
எப்ப நான் பேச கெட்ட பையா

எப்போடா கோபம் கொறையும்
எப்படா பாசம் தெரியும்
எப்ப நான் பேச கெட்ட பையா

(எப்ப நீ என்னைப்)

நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாடுறேன்

ஒரு செல்லா நாயாய் உந்தன்
முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம்
நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும்
திரும்பிப் பார்ப்பாயா

கண்ணைக் கட்டிக்கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயமில்லை நீ வா

மலையை சுமக்கிற பலமுனக்கு
மலரை ரசிக்கிற மனமுனக்கு
இனிமேல் போதும் நீ எனக்கு நீ வா

உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோபம் கூட நியாயமென்று ரசித்தேனடா

நீ தீயாயிரு எனைத் திரியாய்த் தொடு
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா

அட என்னைத் தவிர எல்லாப்
பேரும் ஆணாய் ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம்
என்றேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்று சொல்லி விடேண்டா

எரிமலை கண்கள் ரெண்டு
பனிமலை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா
பூமியில் ஆம்பளை என்று உன்னை
தான் சொல்வேன் என்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா

உன்னாலே அச்சமின்றி நான் வாழவே
உன்கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்

இந்தப் பூமிப்பந்தை தாண்டிப்போக முடியாதுடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதடா
என் நிலவரம் உனக்குப் புரியவில்லையா