எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்...
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ... ஏதானதோ...
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க
எங்கேயோ பார்த்த...
ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...
Tuesday, April 22, 2008
Tuesday, April 15, 2008
மனசுக்குள் மனசுக்குள்
மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
அழகானேன் புதிதாய் பிறந்தேன்
(மனசுக்குள்..)
இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்
(மனசுக்குள்..)
இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்
பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
உன்னிடம் நான் பேபி என்பேன்
(மனசுக்குள்..)
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
அழகானேன் புதிதாய் பிறந்தேன்
(மனசுக்குள்..)
இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்
(மனசுக்குள்..)
இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்
பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
உன்னிடம் நான் பேபி என்பேன்
(மனசுக்குள்..)
Saturday, February 23, 2008
வெண்மேகம் பெண்ணாக
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன ?
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
உன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே
மஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ நீ
பெண்ணே ஏனடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி
தேவதை வாழ்வது வீடிலை கோவில்
கடவுளின் கால்தடம் பார்க்கிரேன்
ஒன்ற இரண்டா உளரலை பாட
கண்முடி ஒரு ஓரம் நான் சய்கிரேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிரேன்
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே
எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லகினில் தூக்கிசெல்ல
கட்டளைகள் விதிதாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிரேன் நானடி
என் காதல் என்னாகுமோ உன் பாததில் மண்ணாகுமோ
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன ?
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
உன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே
மஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ நீ
பெண்ணே ஏனடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி
தேவதை வாழ்வது வீடிலை கோவில்
கடவுளின் கால்தடம் பார்க்கிரேன்
ஒன்ற இரண்டா உளரலை பாட
கண்முடி ஒரு ஓரம் நான் சய்கிரேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிரேன்
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே
எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லகினில் தூக்கிசெல்ல
கட்டளைகள் விதிதாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிரேன் நானடி
என் காதல் என்னாகுமோ உன் பாததில் மண்ணாகுமோ
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
Monday, January 21, 2008
எந்தன் வானமும்
எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி
எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே
உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி
எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால்
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்
என் பெயரைதான் யாரும் கேட்டல்
உன்பெர் சொல்கிரேன்
ஒரே ஒரு உடலில் இருஇதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி
எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி
எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே
உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி
எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால்
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்
என் பெயரைதான் யாரும் கேட்டல்
உன்பெர் சொல்கிரேன்
ஒரே ஒரு உடலில் இருஇதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி
எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
Wednesday, January 9, 2008
சரியா இது தவறா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வளி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையை
தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெளுகினிலே அதை படைத்துவிட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தெடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்து
தொட தொட வந்தால் தொடுவானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா காதல் தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா இது தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா,,,,,,,,,,,
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வளி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையை
தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெளுகினிலே அதை படைத்துவிட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தெடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்து
தொட தொட வந்தால் தொடுவானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா காதல் தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா இது தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா,,,,,,,,,,,
Saturday, January 5, 2008
ஒற்றைக்கண்ணால
ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி
ஒறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி
ஒறங்கவில்ல என் மனசு
புரியலையே புரியலையே
நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே
இது காதல் தான்னு தெரியலயே
புரியாத பொண்ணப் பாத்தா
புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே
(ஒற்றைக் கண்ணாலே)
சாலையோரப் பூக்கள் எல்லாம்
உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி
உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது
அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள்
மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள்
விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால்
தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே
(ஒற்றைக் கண்ணாலே)
கோடைக்காலச் சாரல் ஒன்று
என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட
பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம்
எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை
என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள்
நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள்
நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே
(ஒற்றைக் கண்ணாலே)
ஒறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி
ஒறங்கவில்ல என் மனசு
புரியலையே புரியலையே
நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே
இது காதல் தான்னு தெரியலயே
புரியாத பொண்ணப் பாத்தா
புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே
(ஒற்றைக் கண்ணாலே)
சாலையோரப் பூக்கள் எல்லாம்
உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி
உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது
அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள்
மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள்
விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால்
தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே
(ஒற்றைக் கண்ணாலே)
கோடைக்காலச் சாரல் ஒன்று
என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட
பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம்
எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை
என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள்
நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள்
நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே
(ஒற்றைக் கண்ணாலே)
எங்கே உன் பூமுகம்
எங்கே உன் பூமுகம் எங்கே உன் நியாபகம்
கண்ணே உன் தரிசனம்
எந்தனாளிலும் எதிரி போலாகும்
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில்
நீ என் உயிரை திருடினாய்
கண் காது நாசியாவிலும்
கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து
கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
கருப்பான விடியல் கிடையாது
சிவப்பான நதிகள் கிடையாது
திதைத்தாலும் தேங்கிபோகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது
எடுக்காமல் புதயல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது
உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஸ்பத்தில் தேன் சொட்டாது
இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
உதட்டோர சுழியில் தொலைந்தேனா
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு
அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைதேனா
தொலைந்தாயே நீ என்னோடு
அதனால் தொலைந்தேனா
வண்ணங்கள் வண்ணங்கள்
இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிரமெல்லாம் அதானால்தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால்தானா
எதனாலே காதல் பிச்சை கேட்க்கும் பக்தன் நானா
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருடினாய்
கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................
கண்ணே உன் தரிசனம்
எந்தனாளிலும் எதிரி போலாகும்
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில்
நீ என் உயிரை திருடினாய்
கண் காது நாசியாவிலும்
கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து
கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
கருப்பான விடியல் கிடையாது
சிவப்பான நதிகள் கிடையாது
திதைத்தாலும் தேங்கிபோகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது
எடுக்காமல் புதயல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது
உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஸ்பத்தில் தேன் சொட்டாது
இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
உதட்டோர சுழியில் தொலைந்தேனா
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு
அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைதேனா
தொலைந்தாயே நீ என்னோடு
அதனால் தொலைந்தேனா
வண்ணங்கள் வண்ணங்கள்
இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிரமெல்லாம் அதானால்தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால்தானா
எதனாலே காதல் பிச்சை கேட்க்கும் பக்தன் நானா
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருடினாய்
கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................