உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்
இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்தை
உனை எண்ணி தினம் புல்லரிக்கும்
மனதினை செல்லரிக்க விடுபவள் நீதானே ..
விலா கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நள்ளிரவு ஒவ்வொன்றையும்
முள்ளிரவு என்று செய்தாயே ..
நுரையீரல் தேடும் ஸ்வாஸமே
விழியோரம் ஆடும் ஸ்வப்னமே
மடியேறி வந்தால் சௌக்யமே
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்
சில காதல் இந்கு கல்லறைக்குள்் அடக்கம்
சில் காதல் இந்கு சில்லறைக்குள்் தொடக்கம்
அது போல அல்ல கல்லறையைக் கடந்திடும்
சில்லறையைக் ஜெயித்திடும் என் காதல்
உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அது போலக் காதல் சிகாகோ-வும் கண்டதில்லை
செஞ்சினாடும் கண்டதில்லை, சோவியத்-தும் கண்டதில்லை என்பேனே.
மழை நாளில் நீதான் வெட்பமே ..
வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே.
உளி ஏதும் தீண்டா சிற்பமே. அன்பே
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்
Thursday, September 6, 2007
காதல் வைத்து
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை...
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான்
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடீ
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம்
உயிருக்குள் ஒழிக்குதடீ
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன்
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை...
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான்
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடீ
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம்
உயிருக்குள் ஒழிக்குதடீ
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன்
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
எனக்காச்சு மச்சினிச்சு ஒனக்கச்சு
வேணம் இனி வாய் பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்....
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்
பிச்சு பிச்சு தின்னுக்கலாம்..
பழுத்தாச்சு நெஞ்ஜம் பழம் பழுத்தாச்சு
அணில்கிட்ட கொடுத்தாச்சு
அணில் இப்பம் துள்ளி குதிக்கலாம்
அப்பப்பம் பல்லும் பதிக்கலாம்
பசியயும் தூண்டிவிட்டு
பந்திக்கும் வர சொல்லிட்டு
இலைகளை முடி ஓடுரியே
பசிவந்தா கலங்குவ
நீ பாத்திரத்த முழுங்குவ
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
தடுக்கதே மூடு வந்தா கெடுக்கதே
மஞ்ஜ பூவ மரைக்காதே
தாகம் தான் சும்மா அடங்குமா
தண்ணிக்குள் பந்து ஒரங்குமா
கொஞ்ஜம் கொஞ்ஜம் விட்டு கொடு
குங்குமத்த தொட்டு கொடு
நெருங்காதே பொன்னான்க்கண்ணி வருக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிரா
முத்ததில் மச்சம் பதிக்கிர...
காதலின் சேட்டையடி
கட்டில் மேல் வேட்டையடி
காயங்களும் இங்கே இன்பமடீ....
கட்டிலுக்கு கெட்ட பையன்
நீ ரெட்ட சுழிஉள்ள பையன்
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
நீ சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஏங் காதில் சொல்லிச்சு மானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
எனக்காச்சு மச்சினிச்சு ஒனக்கச்சு
வேணம் இனி வாய் பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்....
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்
பிச்சு பிச்சு தின்னுக்கலாம்..
பழுத்தாச்சு நெஞ்ஜம் பழம் பழுத்தாச்சு
அணில்கிட்ட கொடுத்தாச்சு
அணில் இப்பம் துள்ளி குதிக்கலாம்
அப்பப்பம் பல்லும் பதிக்கலாம்
பசியயும் தூண்டிவிட்டு
பந்திக்கும் வர சொல்லிட்டு
இலைகளை முடி ஓடுரியே
பசிவந்தா கலங்குவ
நீ பாத்திரத்த முழுங்குவ
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
தடுக்கதே மூடு வந்தா கெடுக்கதே
மஞ்ஜ பூவ மரைக்காதே
தாகம் தான் சும்மா அடங்குமா
தண்ணிக்குள் பந்து ஒரங்குமா
கொஞ்ஜம் கொஞ்ஜம் விட்டு கொடு
குங்குமத்த தொட்டு கொடு
நெருங்காதே பொன்னான்க்கண்ணி வருக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிரா
முத்ததில் மச்சம் பதிக்கிர...
காதலின் சேட்டையடி
கட்டில் மேல் வேட்டையடி
காயங்களும் இங்கே இன்பமடீ....
கட்டிலுக்கு கெட்ட பையன்
நீ ரெட்ட சுழிஉள்ள பையன்
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
நீ சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஏங் காதில் சொல்லிச்சு மானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
Saturday, September 1, 2007
யாரோ.. யாருக்குள்
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ
யாரோ..
ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்
ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்
காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ
யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ
யாரோ..
ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்
ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்
காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ
யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....
சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட...
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....
காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...
லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்...
உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....
ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு...
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....
சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட...
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....
காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...
லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்...
உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....
ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு...
Sunday, August 12, 2007
விழியில் உன் விழியில்
விழியில் உன் விழியில் வந்துவிழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீ தான் என்று நிழல் சொன்னதே...{2}
உன்னேடு வாழ்திடதானே நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிரேன்
ஓ தோள்சாய்கிரேன் ...........
இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாரவில்லை
முதல்முரை இந்த இளமையின்
சுகம் உனக்கினி நான் துங்கவில்லை
குடையோடு நான் போனேன்
மழையினில் ஏனோ நனைகின்றேன்..
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்..
என் தனிமைக்கு தனிமை நீ வந்து கொடுத்தாய்..
{விழியில் உன் }
சிரிப்பிலெ உன் சிரிப்பிலெ
சிறையடைக்கிராய் நான் மீழவில்லை..........
உறவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகின்றேன் என தெரியவில்லை..
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே....
உரையாடல் தொடர்தாலும்
காலங்கள் கூட பிடிக்கிறதே..
என் கனவுக்கு கனவு நீவந்து கொடுத்தாய்..........
{விழியில் உன் }
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீ தான் என்று நிழல் சொன்னதே...{2}
உன்னேடு வாழ்திடதானே நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிரேன்
ஓ தோள்சாய்கிரேன் ...........
இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாரவில்லை
முதல்முரை இந்த இளமையின்
சுகம் உனக்கினி நான் துங்கவில்லை
குடையோடு நான் போனேன்
மழையினில் ஏனோ நனைகின்றேன்..
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்..
என் தனிமைக்கு தனிமை நீ வந்து கொடுத்தாய்..
{விழியில் உன் }
சிரிப்பிலெ உன் சிரிப்பிலெ
சிறையடைக்கிராய் நான் மீழவில்லை..........
உறவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகின்றேன் என தெரியவில்லை..
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே....
உரையாடல் தொடர்தாலும்
காலங்கள் கூட பிடிக்கிறதே..
என் கனவுக்கு கனவு நீவந்து கொடுத்தாய்..........
{விழியில் உன் }
அக்கம் பக்கம்
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம்பக்கம்)
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம் )
நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள்
அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத்
தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம்பக்கம்)
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம்பக்கம்)
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம் )
நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள்
அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத்
தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம்பக்கம்)