விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
மேயல் (?) பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...
பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2
Friday, May 11, 2007
மனமே மனமே
மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிகையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரன்டு குணம்
போட்டு கொண்டால் போதையை கொடுக்கும்
போக போக தூக்கத்தை கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகு பெண்ணின் நினைப்பு
வெட்டி எரிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு
காதல் தந்த நினைவுகளை
கழற்றி எரிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூடிட மூடிகள் உண்டு
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
.... நான் வாழ்வதே என் வேதனை
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிகையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரன்டு குணம்
போட்டு கொண்டால் போதையை கொடுக்கும்
போக போக தூக்கத்தை கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகு பெண்ணின் நினைப்பு
வெட்டி எரிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு
காதல் தந்த நினைவுகளை
கழற்றி எரிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூடிட மூடிகள் உண்டு
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
.... நான் வாழ்வதே என் வேதனை
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு
மனசுக்குள் ஒரு புயல்
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பேர்தான் என்ன
புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய்
அடுத்த நிலைதான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்
என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும்
பூவில் பூகம்பம் நேரும்
பூகம்பம் நேரும்
பூவில் பூகம்பம் நேரும்
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பேர்தான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்
ஆஹாஹாஹாஹாஹாஆ
ஓஹோஹோஹோஹோஓ
ஹோஹோஹோஹோஹோ
லலலா
மூச்சு விடவும் மறந்துவிட்டேன்
மூச்சு விடவும் மறந்துவிட்டேன்
எனக்கென்று பெயரில்லை அன்பே
என் உடலில்லை இங்கே என்
உயிரில்லை உயிரே
என்ன புதுமை அட தூக்கம்
என் இடக் கண்ணில் கனா
என் வலக் கண்ணில் நிஜமா
மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முற்று பெற்று திரும்புதல் போல
உன் மடியில் சொல்லால் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்
உன் பொன்னடி வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பேர்தான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்
மேற்கில் போன பறவை ஒன்று
மேற்கில் போன பறவை ஒன்று
மே மாதத்தில் எனக்கொரு
கன்னிப் பெண் வருமென்று
காதில் பண் பாடிவிட்டுச் சென்றது
என்ன வியப்பு அந்தப் பாடல்
பண் தேயும் முன்னே கண்ணே
என் கண்கள் உன்னைக் கண்டது
பருவத்திலே ஒரு முறை பூத்தேன்
பார்த்ததிலே மறுமுறை பூத்தேன்
உன் மார்பின் மையத்தில் எனக்கொரு
குடிசை போட்டு நான் வாழ்ந்திட வேண்டும்
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
அதன் பேர்தான் என்ன
புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய்
அடுத்த நிலைதான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்
என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும்
பூவில் பூகம்பம் நேரும்
பூகம்பம் நேரும்
பூவில் பூகம்பம் நேரும்
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பேர்தான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்
ஆஹாஹாஹாஹாஹாஆ
ஓஹோஹோஹோஹோஓ
ஹோஹோஹோஹோஹோ
லலலா
மூச்சு விடவும் மறந்துவிட்டேன்
மூச்சு விடவும் மறந்துவிட்டேன்
எனக்கென்று பெயரில்லை அன்பே
என் உடலில்லை இங்கே என்
உயிரில்லை உயிரே
என்ன புதுமை அட தூக்கம்
என் இடக் கண்ணில் கனா
என் வலக் கண்ணில் நிஜமா
மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முற்று பெற்று திரும்புதல் போல
உன் மடியில் சொல்லால் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்
உன் பொன்னடி வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பேர்தான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும்
என்னென்ன ஆகும்
மேற்கில் போன பறவை ஒன்று
மேற்கில் போன பறவை ஒன்று
மே மாதத்தில் எனக்கொரு
கன்னிப் பெண் வருமென்று
காதில் பண் பாடிவிட்டுச் சென்றது
என்ன வியப்பு அந்தப் பாடல்
பண் தேயும் முன்னே கண்ணே
என் கண்கள் உன்னைக் கண்டது
பருவத்திலே ஒரு முறை பூத்தேன்
பார்த்ததிலே மறுமுறை பூத்தேன்
உன் மார்பின் மையத்தில் எனக்கொரு
குடிசை போட்டு நான் வாழ்ந்திட வேண்டும்
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
Thursday, May 10, 2007
ஆதிவாசி நானே ஒரு
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
தேவதை உன்னை மீட்ட்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
கலங்காதே பெண்ணே உன் கண் பார்வை நானே
கடுங்காவல் மீறி உன்னை கைசேருவேனே
எனக்கென நீ உண்டு இதயத்தில் பயமில்லை
நெருப்பினில் நின்றாலும் எனக்கது சுடுவதில்லை
எனது விழி இரண்டில் விளக்கு திரி எரியும்
உனது பாதைகளில் உனக்கு வழி தெரியும்
ஜென்மம் மரணம் எல்லாம் உன்னாலே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
நீ இல்லையென்றால் என்வாழ்வே தனிமை
மரணத்தை விளையும் அந்த நொடி தானே கொடுமை
உதிரமே மையாக சதைகளே ஏடாக
கதிதங்கள் செதுக்கிடுவேன் நரம்புகள் உயிராக
நான்கு உயகங்கள் இந்த பூமி வாழ்கிறது
அதையும் தாண்டி நம் காதல் வாழுமே
கூடும் உயிரும் உன்னை தேடுதே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
தேவதை உன்னை மீட்ட்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
தேவதை உன்னை மீட்ட்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
கலங்காதே பெண்ணே உன் கண் பார்வை நானே
கடுங்காவல் மீறி உன்னை கைசேருவேனே
எனக்கென நீ உண்டு இதயத்தில் பயமில்லை
நெருப்பினில் நின்றாலும் எனக்கது சுடுவதில்லை
எனது விழி இரண்டில் விளக்கு திரி எரியும்
உனது பாதைகளில் உனக்கு வழி தெரியும்
ஜென்மம் மரணம் எல்லாம் உன்னாலே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
நீ இல்லையென்றால் என்வாழ்வே தனிமை
மரணத்தை விளையும் அந்த நொடி தானே கொடுமை
உதிரமே மையாக சதைகளே ஏடாக
கதிதங்கள் செதுக்கிடுவேன் நரம்புகள் உயிராக
நான்கு உயகங்கள் இந்த பூமி வாழ்கிறது
அதையும் தாண்டி நம் காதல் வாழுமே
கூடும் உயிரும் உன்னை தேடுதே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
தேவதை உன்னை மீட்ட்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
யமுனை ஆற்றிலே
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட..
இளையகன்னியின் இமை இமைத்திடத கண்
அங்கும் இங்கும் தேட....
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லயோ...
பாவம் ராதா...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட..
இளையகன்னியின் இமை இமைத்திடத கண்
அங்கும் இங்கும் தேட....
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லயோ...
பாவம் ராதா...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட
உருகுதே மருகுதே
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே...
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா
ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்
ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா...
ஓ... உருகுதே
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா
ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்
ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா...
ஓ... உருகுதே
காற்றின்மொழி
காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...
காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...
காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...