Tuesday, January 25, 2011

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

படம்: காவலன்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கே.கே , ரீட்டா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்
ஏற்றும்
தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னைக் கட்டி இழுத்தாயே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
எதைத்த தருவது தானென்று

எதைப் பெறுவது தானென்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல
இதயம் குதித்தோட
தலையசைக்குது உன் கண்கள்
தவிதவிக்குது என்நெஞ்சம்
ஒரு தீ போல ஒருத்தி வந்து
உயிரைப் பந்தாட
ஞாபகம் உன் ஞாபகம்
அது முடியாத முதலாக
பூமுகம் உன் பூமுகம்
அது முடியாத முதல் பாகம்
இவள்தானே உன் இதழால் படிப்பாயோ
கண்ணிமையால் எனை
மூடி காதல் திறப்பாயோ
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

அலைவரிசையில் நீ சிரிக்க
தொலைத்தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும் போது
உலகை மறந்தேனே
உனதருகினில் நானிருக்க
உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய்
இதயம் துடிக்கப் புதிதாய்ப் பிறந்தேனே
மாலையில் மாலையில்
உன் மடி மீது விழுவேனே
மார்பினில் உன் மார்பினில்
நான் மருதாணி மழை தானே
வெண்ணிலவோ நெடுந்தூரம்
பெண்ணிலவோ தொடுந்தூரம்
உன்மழையில் நனைந்தாலே
காய்ச்சல் பறந்தோடும்

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்
ஏற்றும்
தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னைக் கட்டி இழுத்தாயே.....



என்ன சொல்ல போறாய்....நீ

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : என்ன சொல்ல போறாய்....நீ

படம்: வேங்கை

இசை:தேவி ஸ்ரீபிரசாத்

பாடியவர்கள்: தேவி ஸ்ரீபிரசாத், கார்த்திகேயன்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே... ஓ ஒ ஒ ஓ கொல்லாதே.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்... ஓ ஒ

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

காத்திருப்பேன் காத்திருப்பேன், ஆறு மாசம் தான்...,
கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்...,
என்னமோ நடக்குது,
இதயம் வலிக்குது,
மனசு தவிக்குது...
உன்னோடய வார்த்தைக்காக.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே... கொல்லாதே.....

சின்னபுள்ள நேசம் இது, பச்சபுள்ள பாசம் இது,
என் மனசை தாக்கியது முன்னால.... முன்னால...
ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்தை கேக்கலயே..
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே... தன்னாலே....

நெசமா... நெசமா நெஞ்ச்சுக்குள்ள நான் ஒளிஞ்சேன் உன்னோடய வார்த்தைக்காக....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...

வெடடருவாள் தூக்கிகிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன்
வெட்கப்பட்டு நான் நடந்தேன், உன்னாலே... உன்னாலே...
கட்டைகம்பை தூக்கிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன்..
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னாலே...

புதுசா... புதுசா... மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னேடய பார்வையாலே....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...